Friday, July 27, 2012

சிறுமி மீது பாலியல் வல்லுறவு :தெள்ளிபளையில் சம்பவம்

தெள்ளிபளையில் மனவளம் குன்றிய சிறுமியை நீண்டநாட்களாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார் சிறுமியின் மாமன் தெள்ளிபளையில் சாதாரணதரத்தில் கல்விபயிலும் மாணவி தற்பொழுது  கற்பமடைந்துள்ளர்
சிறுமியின் மாமன் தலைமறைவு

                                       யாழ்பாணத்தில் இருந்து அக்கினி செய்தியாளர்

No comments:

Post a Comment