Friday, July 27, 2012

எழுதுமடுவாள் ஆசை பிள்ளை ஏற்றம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

எழுதுமடுவாள் ஆசை பிள்ளை ஏற்றம் பகுதியில் விபத்து ஒருவர் பலி
இச்சம்பவம் கடந்த 26 /07 /2012 இரவு இடம்பெற்றுள்ளது வாகனத்தால் மோதிவிட்டு ஒடுனர் தலைமறைவு

இறந்தவர் உடலம் 27 /07 /2012  மாலை நான்கு மணிவரைக்கும் சம்பவ இடத்தில இருந்து அகற்றப்படவில்லை
மாலை நான்கு மனிகுபிறகே நீதவான் சம்பவ  இடத்திற்கு வருகை தந்தபின்னரே உடலம் அகற்றப்பட்டுள்ளது
இது போன்று யாழ் குடாநாடில் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபதுகளுடன் சம்மந்தபட்ட குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

                                          யாழ்பாணத்தில் இருந்து அக்கினி செய்தியாளர்

No comments:

Post a Comment